பக்கங்கள்

சனி, 23 ஜூலை, 2011



சாமி பல்லக்கு
கட்டையைத் தொட்டு
கும்பிடுவோர்

வணங்காதது ஏன்
அருள்ஜோதியே...

அங்கு சட்டை அணியாது
தூக்கும்
பணியாளர்களை
****************************அருணாசலசிவா/8124177898

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக