பக்கங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011












பலமுறை
நீதிமன்றம் சென்று

ஒவ்வொருமுறையும்
சரியே என
தீர்ப்புப் பெற்ற

சம்ச்சீர் கல்வியை
ஆராயாது
முடக்கும் அரசு

முதலாளித்துவமா?
பார்ப்பனீயமா?
********************புதியபெரியவன்/9489361307

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக