பக்கங்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011



















நதிகளில்
பொங்கிவரும்
புது வெள்ளம்

புன்னகை பூக்கும்
உழவனின் முகம்
மகிழ்வின் வெளிப்பாடாய்
ஆடி 18

"ஆடிப்பட்டம்
தேடி விதை"
என்பது இனி கனவோ?
*******************************புதியபெரியவன்/9489361307

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக