பக்கங்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011








கதைதான்
என்றாலும்

ஒன்றிற்கு மூன்றாய்
மரங்களை
வெட்ட

கோடாறி கொடுத்தவள்
எப்படி தேவதையாக
இருக்க முடியும்?
****************************விநாயகமூர்த்தி/9715216794






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக