பக்கங்கள்

சனி, 20 ஆகஸ்ட், 2011























நீர்
நிலம்
விவசாயம்
மனித உரிமை

அனைத்தையும்
நாசப்படுத்திவிட்டு

கொடியை
கம்பத்தில் ஏற்றுவதும்

சட்டைப் பையில்
குத்திக்கொள்வதும் தான்

தேசபக்தி என்றால்
நாடு அழிக





*************************************இளஞாயிறு/9443761307

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக