நீர்
நிலம்
விவசாயம்
மனித உரிமை
அனைத்தையும்
நாசப்படுத்திவிட்டு
கொடியை
கம்பத்தில் ஏற்றுவதும்
சட்டைப் பையில்
குத்திக்கொள்வதும் தான்
தேசபக்தி என்றால்
நாடு அழிக
நிலம்
விவசாயம்
மனித உரிமை
அனைத்தையும்
நாசப்படுத்திவிட்டு
கொடியை
கம்பத்தில் ஏற்றுவதும்
சட்டைப் பையில்
குத்திக்கொள்வதும் தான்
தேசபக்தி என்றால்
நாடு அழிக
*************************************இளஞாயிறு/9443761307
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக