பக்கங்கள்

சனி, 20 ஆகஸ்ட், 2011














சொந்தமாக செய்த
விவாசாயத்தை

விட்டு

கூலித்தொழிலுக்கு
மாறினான்

தொழில்
வளர்ச்சியென்று

பீற்றிக்கொண்டது
அரசாங்கம்
***************************ச.மோகனராசு/9150175868

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக