பக்கங்கள்

திங்கள், 25 ஜூலை, 2011
















பல ஆயிரம்
சமணர்களைக் கொன்று

அதில் ஓடிய
இரத்த வெள்ளத்தில்

திருஞானசம்பந்தர்
கண்டெடுத்த சொல்

அன்பே சிவம்
****************************9489361307/புதியபெரியவன்














மக்கள் பெருக்கம்
காரணமாக

மேட்டுப்பாளையமும்
பவானியும்

தண்ணீர் தர
மறுத்தால்

திருப்பூரின்
நிலை என்ன?

நொய்யலையும்
நல்லாறையும்
நாசப்படுத்துகிறோம்

*****************************9443761307/இளஞாயிறு















நாறும் உலகில்
நறுமணம் வேண்டி

பிரார்த்தனை
நடக்கிறது

வெட்கமில்லா
மனிதர்கள்
***********************குறிஞ்சிமைந்தன்/9566689083