பக்கங்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011












சிறகை விரிக்க
நினைக்கும் குஞ்சுகள்



இனிக்க நினைக்கும்
மலர்கள்



உழுதிடத் துடிக்கும்
கன்றுகள்



வானத்தை தொடத் துடிக்கும்
செடிகள்



இக்கரைக்கு அக்கரை
பச்சையாய்



எப்போதும்
மனிதர்கள் - இளமையில்.!.
**************************************இளஞாயிறு/9443761307









கதைதான்
என்றாலும்

ஒன்றிற்கு மூன்றாய்
மரங்களை
வெட்ட

கோடாறி கொடுத்தவள்
எப்படி தேவதையாக
இருக்க முடியும்?
****************************விநாயகமூர்த்தி/9715216794
























நதிகளில்
பொங்கிவரும்
புது வெள்ளம்

புன்னகை பூக்கும்
உழவனின் முகம்
மகிழ்வின் வெளிப்பாடாய்
ஆடி 18

"ஆடிப்பட்டம்
தேடி விதை"
என்பது இனி கனவோ?
*******************************புதியபெரியவன்/9489361307