பக்கங்கள்

சனி, 10 செப்டம்பர், 2011

இயேசு
நபி
புத்தன்
மகாவீரர்
வள்ளளார்
மகரிசி
எல்லோருக்கும்
வயது சொன்னார்கள்
கிருஸ்ணன் வினாயகன்
வயது கேட்டால்
ஆன்மீகவாதிகளின் மனம்
புண்படும் என்கிறார்கள்
ஏன்?
******************************புதியபெரியவன்/9489361307

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக